தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலை.யில் தறகாலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
உதவி பேராசிரியர் பிரிவில் 34 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18- 40
பணியிடம்: சேலம், தேனி, உடுமலைப்பேட்டை.
தேர்ச்சி முறை: நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழை இணைத்து [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: கால்நடை கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனம், தேனி.
நாள்: 2025 ஜூலை 29, நேரம்: காலை 9:00 மணி முதல்…
கடைசி நாள்: 27.7.2025 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: tanuvas.ac.in