நன்கொடை

0 Min Read

மேனாள் கழக காப்பாளர் மறைந்த வெ.ஜெயராமனின் 84ஆவது பிறந்தநாளினை யொட்டி மாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கழக காப்பாளர் மு. அய்யனார், ஜெ. தேவகி,ஒன்றிய தலைவர்கள் சுதாகர், ச.கண்ணன், வழக்குரைஞர் துரை ஸ்டாலின், மு.விவேக விரும்பி, க.அன்பழகன், ஆ.கவுதமன், ஜெ.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விடுதலைக்கு ரூ 500/= நன்கொடை வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *