பெரியார் விடுக்கும் வினா! (1705)

Viduthalai
0 Min Read

தமிழர் சமுதாயத்திற்காகவும், தமிழர் நல் வாழ்விற்காகவும் பாடுபட்டு வருகின்ற நான், தமிழர் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற தொண்டு செய்து வருவதனால் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள முதன் மந்திரி காமராசரைப் பாதுகாக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டுள்ளதில் தவறு என்ன இருக்கின்றது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *