கழகக் களத்தில்…!

1 Min Read

15.7.2025 செவ்வாய்க்கிழமை
காமராசர் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ நூற்றாண்டு, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கும் பொதுக்கூட்டம்

பெரவள்ளூர்: மாலை 6 மணி * இடம்: பெரவள்ளூர் சதுக்கம் (காமராசர் சிலை அருகில்) கேப்டன் இரமேஷ் நினைவு மேடை* தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், சு.குமாரதேவன், தே.செ.கோபால், தளபதிபாண்டியன், ஆ.வெங்கடேசன், பா.மணியம்மை, பசும்பொன், க.இறைவி, தங்க.தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி, தி.செ.கணேசன், நா.பார்த்திபன், வ.தமிழ்ச்செல்வன், சி.பாசுகர் * தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கூட்ட அமைப்பு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *