வீகேயென் ராஜாவுக்குக் கழகத் துணைத் தலைவர் பாராட்டு

1 Min Read

வள்ளல் வீகேயென் அவர்கள் எப்படி குற்றாலம் வீகேயென் மாளிகையைப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான அரங்கத்தையும், மாணவர்கள் தங்குமிடத்தையும் தொடர்ந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து கொடுத்துச் சிறப்பித்தாரோ அதே வழியில் தனது தந்தையினைத் தொடர்ந்து குற்றாலம் வீகேயென் மாளிகை உரிமையாளர் கேப்டன்
வீ கேயென் ராஜா அவர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொடுத்து உபசரித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ‘வீகேயென்’ ராஜா அவர்களுக்கு பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். உடன் : கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்காசி மாவட்ட காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *