29.11.2023 புதன் கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் விழா – படத்திறப்பு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கன்னியாகுமரி: மாலை அணிவிப்பு – காலை 9.30 மணி * இடம்: நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பு * கருத் தரங்கம்: காலை 10.30 மணி  நாகர்கோவில், ஒழுகினசேரி, பெரியார் மய்யம் * தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் * இணைப்புரை: மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் * முன்னிலை உரை: கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன் * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் மா.மணி,  காப்பாளர்கள் 

ஞா. பிரான்சிஸ், சி.கிருஷ்ணேஷ்வரி, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் * கருத்துரை: பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, மகளிரணி தலைவர் இந்திராமணி, செயலாளர் மஞ்சு குமாரதாஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன்; தொழிலாளர் அணி செயலாளர் ச.ச.கருணாநிதி, இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ் * சிறப்புரை: திமுக தொழிற்சங்க அமைப்பாளர் க.வ. இளங்கோ * தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். * ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

செந்தமிழ் கலை இலக்கியப் பேரவை சார்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 116ஆவது பிறந்த நாள் – சிலைக்கு மாலை அணிவிப்பு

சென்னை: காலை 9 மணி * இடம்: ஜி.என்.செட்டி சாலை, கலைவாணர் மேம்பாலம் (வாணி மகால் எதிரில்), தியாகராயர் நகர், சென்னை * வரவேற்பு: ச.சேரன் * தலைமை: தென்னவன், தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * நன்றியுரை: ப.வேணுகோபாலன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *