கழகக் களத்தில்…!

1 Min Read

15.7.2025 செவ்வாய்க்கிழமை
பெரியார் பெருந்தொண்டர் கி.மாணிக்கம் படத்திறப்பு மற்றும் கல்வெட்டு நிகழ்ச்சி

ஒரத்தூர்: காலை 11.30 மணி * இடம்: ஒரத்தூர் பள்ளிக்கூடத் தெரு * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் * படத்திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கல்வெட்டு திறப்பாளர்: முனைவர் டி.ஆர்.பி.ராஜா (தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்) * முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட செயலாளர், தி.மு.க.) * நினைவேந்தல் உரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன், பி.இராசமாணிக்கம் (திமுக), நீலன்.அசோகன் (காங்கிரஸ்)

17.7.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்  2557

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (புதிய இலக்கியத் தென்றல் நெறியாளர்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள்-8 * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: இளவழகன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *