கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

26.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை – ப.சிதம்பரம்.

👉தெலங்கானாவில் மோடியின் நண்பர் கே.சந்திரசேகர ராவ் ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் போராடி வருகிறது, – ராகுல்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் 130 உறுப்பினர் களைக் கொண்ட உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியை அறிவித்தது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC)  அதிகபட்ச பங்களிப்பையும், அதைத் தொடர்ந்து உயர் ஜாதியினருக்கும் அதிகப் பங்கையும் அளித்துள்ளது.

👉 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2ஆம் தேதி – அனைத்துக் கட்சி கூட்டத்தை மோடி அரசு கூட்டுகிறது

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தாழ்த்தப்பட் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், ஜேடி(யு) கட்சி பாட்னாவில் இன்று (26.11.2023) ‘பீம் சன்சத்’ நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

👉 2021 முதல் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புதிய ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2300லிருந்து 7400ஆக அதிகரித்துள்ளது என சிறு தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *