14-ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா- 2025 (11.07.2025 முதல்22.07.2025 வரை)

Viduthalai

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) நடத்தும் 14-ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:36 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்: –
ஹோட்டல் ஹில்ஸ், ஒசூர் – 635 126.

புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (-10%)

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 97913 10318.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *