காவேரிப்பட்டணம் வீ.சி.கோவிந்தசாமி மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

1 Min Read

கிருட்டினகிரி, ஜூலை9-  காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி அவர்கள் (வயது 84) 07/07/2025-அன்று இரவு வீரமலையில் இயற்கை எய்தினார்.

தகவலறிந்து கிருட்டி னகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 8.7.2025 மதியம் 12.30 மணியளவில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக் குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் வே.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இரா சேந்திரபாபு, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, அகரம் நா.சதீஷ், மூர்த்தி, பையூர் பரத் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தோழர் களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். அன்னாரது தோட்டத்தில் மாலை 4.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *