தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை கன்னியாகுமரி

1 Min Read

தமிழ்நாடு

துளி நீரில் அதிக பயிர்-நுண்ணீர் பாசனம்

*   சிறு குறு விவசாயி (100%மானியம்)

*   இதர விவசாயி (75%மானியம்)

 

துணை நிலை நீர் மேம்பாட்டுத் திட்டம்

*   ஆழ்துளை கிணறு அமைத்தல் – ரூ.25,000/- (50% மானியம்)

*   டீசல் என்ஜின் / மின்மோட்டார் கிணறு அமைத்தல்
ரூ.15,000/- (50% மானியம்)

*   பண்ணை குட்டை அமைத்தல் -ரூ.75,000/- (50% மானியம்)

*   நீர் பாசன குழாய் பதித்தல் ரூ.10,000/- (50% மானியம்)

 

தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், சிறுகுறு விவசாயியாக இருப்பின் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று, ஆதிதிராவிடர் /பழங்குடியினர் சான்று

அனைத்து தோட்டக்கலை திட்டங்களில் பயன் பெற
https:/tnhorticulture.tn.gov.in/ இணைய தளங்களில் பதிவு செய்யலாம்.

மேலும் தொடர்புக்கு வட்டார தோட்டக்கலை
உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகவும்.

தோட்டக்கலை துணை இயக்குநர், நாகர்கோவில்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *