மறைவு

1 Min Read

எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன், கா.அன்பரசன், கா.ஆசைத்தம்பி ஆகியோரின் தாயாருமாகிய கா.சாரதா அம்மாள் (வயது 74) நேற்று (7.7.2025) இரவு 11 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி மற்றும் திருவொற்றியூர் மாவட்டக் கழகத் தோழர்கள் கு.மணிகாளியப்பனுக்கு ஆறுதல் தெரிவித்து அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதி நிகழ்வு இன்று (8.7.2025) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *