97 வயது கடந்து கொண்டிருக்கும் ப. சிவஞானம்

0 Min Read

97 வயது கடந்து கொண்டிருக்கும் ப. சிவஞானம் அவர்களை நீடாமங்கலம் அவர் இல்லத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார். தளர்ந்து இருந்த அவர் கவிஞர் அவர்களைப் பார்த்து பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கோ. கணேசன், ஆர் எஸ் அன்பழகன், மு தமிழ்ச்செல்வன், மன்னை சித்து, சி. ரமேஷ், ஐயப்பன் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *