சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் பரப்புரைக் கூட்டம்

Viduthalai
0 Min Read

தாராபுரம் கழக மாவட்டத்தில் சுயமரியாதை நூற்றாண்டு விழா 12ஆவது தொடர் பரப்புரைக் கூட்டம் தாராபுரம் காமராஜபுரத்திலும் மற்றும் அண்ணா சிலை அருகிலும் நடைபெற்றது. கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி சிறப்புரையாற்றினார். தாராபுரம் கழக மாவட்ட தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *