தமிழ்நாட்டின் 9 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

1 Min Read

சென்னை, ஜூலை 6– தமிழ்நாட்டில் 9 அய்ஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்:

* மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர் – கலை அரசி.

* தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் –- சம்பத்.

* நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர் – மகேஸ்வரி.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் – ஜான் லூயிஸ்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர்  – சரவண வேல்ராஜ்.

* புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் – – மோகன்.

* உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர் – சிவராசு.

* தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் –  ராஜேந்திர ரத்னு (கூடுதல் பொறுப்பு).

* தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) செயல் இயக்குநர் – கேத்தரின் சரண்யா

ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *