தமிழ்நாட்டின் 9 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

1 Min Read

சென்னை, ஜூலை 6– தமிழ்நாட்டில் 9 அய்ஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்:

* மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர் – கலை அரசி.

* தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் –- சம்பத்.

* நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர் – மகேஸ்வரி.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் – ஜான் லூயிஸ்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர்  – சரவண வேல்ராஜ்.

* புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் – – மோகன்.

* உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர் – சிவராசு.

* தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் –  ராஜேந்திர ரத்னு (கூடுதல் பொறுப்பு).

* தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) செயல் இயக்குநர் – கேத்தரின் சரண்யா

ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *