கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தலைமை: வீ.அன்புராஜ்
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)

நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், )

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்

நாள்: 06.07.2025 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம்

முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்), வே.பாண்டு (சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்), அ.விஜய் உத்தமன் ராஜ் (சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர்)

இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்

நாள்: 07.07.2025 திங்கள் மாலை 5 மணி
இடம்: தி.மு.கஅலுவலகம், பனப்பாக்கம்

முன்னிலை பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்)

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்

நாள்: 08.07.2025 செவ்வாய் மாலை 5 மணி
இடம்: தமிழர் தலைவர் கூடம், (மாவட்டத் தலைவர் இல்லம்) ஜீவானந்தம் முதல் தெரு, காஞ்சிபுரம்

முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்). அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்,). கி.இளையவேல் (மாவட்டச் செயலாளர்)

பொருள்: 2025 அக்டோபர் 4 சனி அன்று செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாடு

கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *