சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்

1 Min Read

நாள்: 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி

இடம்: விடுதலை நகர் நூலகம்.

தலைமை: இறைவி
(மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்)

வரவேற்புரை: தேவி சக்திவேல்
(சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர்)

முன்னிலை: பசும்பொன் ( பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), ராதா, பிரித்தா, சுமதி, அருணா (பொதுக்குழு உறுப்பினர்)

கருத்துரை: பா.மணியம்மை (மாநில செயலாலர், திராவிட மகளிர் பாசறை)

பொருள்: மகளிரணி – மகளிர் பாசறை அமைப்புப் பணிகள், மாநில கலந்துரையாடல் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

நன்றியுரை: அனுசா (மாவட்ட மகளிரணி செயலாலர்)

குறிப்பு: மாவட்ட கழக மகளிர் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள  வேண்டுமென அன்புடன் விழைகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *