சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்

Viduthalai
1 Min Read

நாள்: 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி

இடம்: விடுதலை நகர் நூலகம்.

தலைமை: இறைவி
(மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்)

வரவேற்புரை: தேவி சக்திவேல்
(சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர்)

முன்னிலை: பசும்பொன் ( பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), ராதா, பிரித்தா, சுமதி, அருணா (பொதுக்குழு உறுப்பினர்)

கருத்துரை: பா.மணியம்மை (மாநில செயலாலர், திராவிட மகளிர் பாசறை)

பொருள்: மகளிரணி – மகளிர் பாசறை அமைப்புப் பணிகள், மாநில கலந்துரையாடல் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

நன்றியுரை: அனுசா (மாவட்ட மகளிரணி செயலாலர்)

குறிப்பு: மாவட்ட கழக மகளிர் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள  வேண்டுமென அன்புடன் விழைகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *