24-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி- 2025 (04.07.2025 முதல் 14.07.2025 வரை)

Viduthalai
1 Min Read

என்.எல்.சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 133 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

புத்தகக் கண்காட்சி திடல், லிக்னைட் ஹால்,

வட்டம் -11,  நெய்வேலி -3.

புத்தகக் கண்காட்சி நேரம்:-

வார நாட்களில்:

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

விடுமுறை நாட்களில்:

காலை 10.00 மணி முதல் இரவு 9.00மணி வரை.

மாணவர்களுக்கு அனுமதி இலவசம்,

சிறப்புத் தள்ளுபடி (-10%)

தொடர்புக்கு:-  70943 06466

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *