விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.00மணி

இடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை

வரவேற்புரை: கோ.சா.பாஸ்கர் 

(மாவட்ட தலைவர், கல்லக்குறிச்சி)

முன்னிலை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர்), வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்ட தலைவர்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்ட தலைவர்). கு.கிருட்டினமுர்த்தி (காரைக்கால் மாவட்டத் தலைவர்)

துவக்க உரை:

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைமை உரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

பொருள்: ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களும், அதன் செயல்பாடுகளும்…

கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.

இவண்…

த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணிச் செயலாளர்

சிவ.வீரமணி

புதுச்சேரி மாநிலத் தலைவர்

பொறியாளர் இரா.கோவிந்தராசன்

தலைமைக் கழக அமைப்பாளர்

தா.இளம்பரிதி

தலைமைக் கழக அமைப்பாளர்

நன்றியுரை: செல்வ.சக்திவேல் 

(உளுந்தூர்பேட்டை நகர செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *