பெரியார் விடுக்கும் வினா! (1693)

Viduthalai

பார்ப்பனரை எதிர்த்துப் பெறும்படியான வெற்றியென்பது வெற்றி போலக் காணப்படலாம். ஆனால், அது நிலையான வெற்றியாய் இருக்க முடியுமா? ஏனெனில், பார்ப்பனர்கள் ஆயுதபாணிகள். நாம் ஆயுதமற்றவர்கள். அது மாத்திரமல்ல; அவர்களுடைய ஆயுதத்தை நாம் வணங்குவதோடு, அந்த ஆயுதங்களையே சரணாகதியாய் அடைந்தவர்கள். ஆனதனால், அந்த ஆயுதங்கள் உள்ளவரையிலும் – அந்த ஆயுதங்களின் சரணாகதியிலிருந்து நாம் மீளும் வரையிலும் அவர்களிடமிருந்து நாம் வெற்றி பெற முடியுமா?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *