பெரியார் விடுக்கும் வினா! (1693)

0 Min Read

பார்ப்பனரை எதிர்த்துப் பெறும்படியான வெற்றியென்பது வெற்றி போலக் காணப்படலாம். ஆனால், அது நிலையான வெற்றியாய் இருக்க முடியுமா? ஏனெனில், பார்ப்பனர்கள் ஆயுதபாணிகள். நாம் ஆயுதமற்றவர்கள். அது மாத்திரமல்ல; அவர்களுடைய ஆயுதத்தை நாம் வணங்குவதோடு, அந்த ஆயுதங்களையே சரணாகதியாய் அடைந்தவர்கள். ஆனதனால், அந்த ஆயுதங்கள் உள்ளவரையிலும் – அந்த ஆயுதங்களின் சரணாகதியிலிருந்து நாம் மீளும் வரையிலும் அவர்களிடமிருந்து நாம் வெற்றி பெற முடியுமா?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *