செய்தியும், சிந்தனையும்…!

1 Min Read

எல்லாம் அரசியல்தானா?

* ஒரே வரியில் முதலமைச்சர் ‘சாரி’ என சொல்வது எந்த வகையில் நியாயம்?
– நயினார் நாகேந்திரன் கேள்வி

*முருகன் மாநாடாக இருந்தாலும், சாவு வீடாக இருந்தாலும் எல்லாம் அரசியல் தானா? என்ேன மனித நேயம்!
என்ன கவலை?
* பீகாரில் சீதை பிறந்ததாகக் கூறப்படும் சீதா மர்க்கியில் உள்ள ஜானகி கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தளமாக மாற்றும் வகையில், ரூபாய் 882.87 கோடியில் மேம்பாட்டு பணி தொடரப்படும்
* பீகார் மாநில அரசு அறிவிப்பு
* கோயிலைக் கட்டுவதும், மக்கள் கையில் உள்ள பணத்தை வீண் செலவு செய்ய வைப்பதும் தவிர, மக்கள் நலப் பணி பற்றி பிஜேபிக்கு என்ன கவலை?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *