பா.ஜ.க.வை அம்பலப்படுத்திய ஆசிரியர்

1 Min Read

ஓர் அன்பான வேண்டுகோள் !  16.06.2023  அன்று கோவையில் தி.மு.க  மற்றும் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நமது ஆசிரியர் மட்டும் பேசிய காட்சிப் பதிவை (வீடியோ) அனுப்ப வேண்டும்.. அதுமட்டுமல்ல! அங்குள்ள மேடையில் அமர்ந்த தலைவர்கள் சொல்லாத பல செய்திகளை ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள்.  உதாரணத்திற்கு மக்களைவைத் துணைத் தலைவர் பதவியை நிரப்பாமலே பி.ஜே.பி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது. ஏனெனில் மக்களவைத் துணைத் தலைவர் பதவி என்பது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்குத்தான்  என்று சட்ட விதி இருக்கிறது என்பது சாமானிய மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை …

ஆகையால் இந்தக் காட்சிப் பதிவை தயவு கூர்ந்து எனக்கு அனுப்புங்கள்… பகிர வேண்டும்.

– செ.கண்ணன்

மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம் , தேனி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *