உலக பணக்காரர்களில் ஒருவரும் பெரும் தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவரு டைய மூத்த மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவத்தின் நிர்வாக இயக் குநர் பொறுப்பு அண்மையில் வழங்கப்பட்டது. இந்தநிலை யில் இந்த பதவிக்காக ஆனந்த் அம்பானிக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.