கழகக் களத்தில்…!

1 Min Read

4.7.2025 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 154

இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை:
பேரா.சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)  * வரவேற்புரை:    வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்:  சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களின் “ஜாதி கெடுத்தவள்” *அறிமுகவுரை: கவிஞர் ம.கவிதா  (மாநிலத் துணைத் தலைவர்)  * நன்றியுரை: இயக்குநர்  மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *Zoom: 82311400757 Passcode : PERIYAR.

5.7.2025 சனிக்கிழமை

பெரியார் அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 480ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி * இடம்: பாசறை அலுவலகம், கொரட்டூர் * தலைப்பு: பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி * தலைமை: சி.ஜெயந்தி * உரை நிகழ்த்துவோர்: கவிஞர் வள்ளிமைந்தன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *