கப்பல் படையில் காலிப் பணியிடங்கள்

1 Min Read

இந்திய கப்பல் படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எக்சிகியூட்டிவ் டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணித பாடம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 2006 ஜூலை – 2009 ஜன. 1க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஜே.இ.இ., மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

படிப்புடன் வேலை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பி.டெக்., படிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதற்குப்பின் கப்பல் படையில் பெர்மனன்ட் கமிசன்டு ஆபிசர் பணி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

கடைசி நாள்: 14.7.2025

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *