‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை

Viduthalai
0 Min Read

மேட்டுப்பாளையம் நகர கழக தலைவர் ஜி.ஆர். பழனிசாமி தனது  குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000க்கான  வரையோலையை  (டிடி) மிக்க மகிழ்ச்சியுடன் தருகின்றேன் என கடிதம் எழுதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு  அனுப்பியுள்ளார். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *