சந்தாக்கள் வழங்கல்

Viduthalai
0 Min Read

கூடுவாஞ்சேரி – கழகத் தோழர் மா.இராசு பணி விருப்ப ஓய்வு பெற்றமைக்கு அவரோடு புதுவையில் பணி புரியும் தோழர்கள் அவருக்கும் அவரது இணையருக்கும் சால்வை அணிவித்து – திருவள்ளுவரின் சிறிய சிலை ஒன்றை அன்பளிப்பாக தந்து 5 உண்மை சந்தாக்களும் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *