2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்பு, மின்னூல் பதிப்புகளைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்புகளை (தமிழ், ஆங்கில நூல்கள்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். மின்னூல் பதிப்பினையும் தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி. உடன்: தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராஜீவ்காந்தி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். (சென்னை, 29.6.2025)