தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை –

1 Min Read

2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்பு, மின்னூல் பதிப்புகளைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்

தமிழ்நாடு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்புகளை (தமிழ், ஆங்கில நூல்கள்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். மின்னூல் பதிப்பினையும் தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி. உடன்: தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராஜீவ்காந்தி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். (சென்னை, 29.6.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *