சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் முழக்க கூட்டம்

viduthalai
0 Min Read

29.6.2025 ஞாயிறு மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் முழக்க கூட்டம் தாராபுரம் கழக மாவட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் வள்ளல் சித்திக் தலைமையில் உப்புத்துறை பாளையம் என்னும் இடத்தில் நடைபெற்றது. கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தாராபுரம் கழகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *