உளுந்தூர்பேட்டை கழகக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர்,  அரியலூர் மாவட்டங்களின்  கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர். (உளுந்தூர்பேட்டை, 18.6.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *