தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் மலரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன்: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு, தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சென்னை, 29.6.2025)
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் விழா மலர் வெளியீடு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books