திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரம் ஒன்றியம் அயன்சிங்கம்பட்டி யில் இனமான உணர்வுமிக்க தோழர்கள் எஸ்.பிரபாகரன், மகாராசன் ஆகி யோர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் புத்தகங்களை பெற்று மாணவர்கள் ,இளைஞர்களை வாசிக்க-சுவாசிக்க செய்து வருகின்றனர். மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டப் பெற்றனர். (16.6.2023)