வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்

Viduthalai

‘ மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் சோதனை ரீதியாக வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை, நெல்லை, சிவகங்கை, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொடங் குகிறது. ‘ஆதார்’ அட்டையை சாரிபார்த்த பின்புதான் பயனாளிகளுக்கு ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *