விதிவிலக்கு விதியாகாது!

1 Min Read

இன்றைய ‘தினமலரில்’ ‘‘இது உங்கள் இடம்” பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதல் 50 இடங்களில் நான்கு பேர் வந் திருக்கிறார்கள். இதைப்பற்றி எல்லாம் ‘நீட்’ எதிர்ப்பாளர்கள் பேசமாட்டார்கள். முதலமைச்சர் பாராட்டமாட்டார் என்று தனக்கு ‘வசதியாக’ எழுதியிருக்கிறது. விதிவிலக்குகள் விதியாக முடியாது.

முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் 

37 பேர் இலட்சக்கணக்கில் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி மய்யங்களில் (கோச்சிங் சென்டரில்) படித்தவர்கள், மற்றும் 29 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மைத் தகவல்களை மறைத்து, தமிழ்நாட்டில் 4 பேர் முதல் 50 பேரில் இடம்பிடித்துள்ளனர் என்று எழுதுவதன் நோக்கமென்ன? விதிவிலக்குகள் விதியாகாது என்பதை ‘‘விதி”யை நம்பும் கூட்டம் விளம்பரப்படுத்துவதைப் புரிந்துகொள்ளவேண்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *