இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

அறிவில்தான் இருக்கிறது…

ஈரோடு மாவட்டம் கொடுமடுவில் பாலதண்டாயுத பாணி கோவில் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் செவ்வாய்தோஷம் நீங்கும்.

– இது ஒரு ‘தினமணி’ செய்தி

செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு, இந்தச் செய்தியையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் அல்லவா!

‘தோஷம்’ செவ்வாயில் இல்லை; அறிவில்தான் இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *