சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் – கருத்தரங்கம்

Viduthalai
0 Min Read

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 479ஆவது வார நிகழ்வாக படத்திறப்பு விழா 25.6.2025  புதன் கிழமை காலை 10 மணிக்கு பாசறை அலுவலகத்தில் இரா.கோபால் வரவேற்பில் மு.திராவிடப்பரிதி முன்னிலையில் ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் தே.குணாபாரதி (வி.சி.க.) படத்தை திறந்து வைக்க வழக்குரைஞர் பன்னீர்செல்வம் உரையாற்றினார். பொது மக்களுக்கு சீனிசுந்தர் (வி.சி.க.) இனிப்பு வழங்கினார். அரிதாஸ், ஆறுமுகம், கருப்பசாமி, சசிகுமார், எம்.அருள்தாஸ், மதுரா, அய்.சரவணன், எ.கண்ணன், மைக்கேல்ராஜ், க.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *