15.06.2023 அன்று மாலை 4.30 மணிக்கு தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் நடந்த போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள்-போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனான சமரசப் பேச்சுவார்த்தையில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பேரவைச் செயலாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கலந்துகொண்டார்.