ஆவடி மாவட்ட  திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
0 Min Read

நாள் : 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10-30 மணி

இடம் : ஆவடி பெரியார் மாளிகை

தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்)

முன்னிலை : பா.தென்னரசு (காப்பாளர்)

பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், விடுதலை சந்தா சேர்த்தல், அனைத்து அணி கழக  தோழர்களும் குறித்த  நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *