ஆவடி மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணி
இடம்: பெரியார் மாளிகை, ஆவடி
தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்)
வரவேற்புரை: சி.ஜெயந்தி (ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர்)
முன்னிலை: பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), கீதா, ராணி, முகப்பேர் செல்வி.
கருத்துரை: பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
ராதிகா (செயலாளர், ஆவடி மாவட்ட மகளிரணி), சுகந்தி (தலைவர், ஆவடி மாவட்ட திராவிட மகளிர் பாசறை), அன்புச்செல்வி (செயலாளர், ஆவடி மாவட்ட திராவிட மகளிர் பாசறை)
பொருள்: மகளிரணி – மகளிர் பாசறை அமைப்புப் பணிகள், கிளைகள் உருவாக்கம், மாநில கலந்துரையாடல் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
நன்றியுரை: பசும்பொன் ( பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்)
குறிப்பு: மாவட்ட கழக மகளிர் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் விழைகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *