‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை” மக்கள் பதிப்பு அறிமுக விழா

1 Min Read

நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணி – 7.30 மணி வரை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: இரா. செந்தூரபாண்டியன்
மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்
தலைமையேற்று மக்கள் பதிப்பை அறிமுகப்படுத்திச்
சிறப்புரை – பாராட்டுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
ஏற்புரை:
மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
நன்றியுரை: இரா. இராஜீவ்காந்தி,
மாநிலச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திராவிட மாணவர் கழகம் &
திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *