கணியூரில் பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு- கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

0 Min Read

கணியூர், ஜூன் 20- தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் 17.06.2023 அன்று பணி நிறைவு செய்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆறுமுகம். தங்கவேல், செல்வராஜ், கலை யரசன் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது 

17.6.2023 அன்று மாலை நடைபெற்ற கழகப் பிரச்சாரக் கூட்டத்தில் கழக பேச்சாளர் இராம.அன்பழகன், முனைவர் காளிமுத்து சிறப்புரை ஆற்றினார்கள். 

உரைகேட்க பலரும் ஆர்வத்துடன் திரண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *