அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

viduthalai
0 Min Read

அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விவரத்தை தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கேஜி வகுப்புகளில் 26,390 பேர், 1-ஆம் வகுப்பு தமிழ் வழி கல்வி 1,82,168 பேர், ஆங்கில வழி கல்வியில் 54,684 பேர், 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை 72,186 பேர் புதிதாக சேர்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை 3,35,428 பேர் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *