‘வானத்தைப் பார்க்காதே, கடவுள் நம்மைக் காப்பாற்ற வரமாட்டார், நாம் உலகின் முதலிடத்தில் உள்ள அணி. அதை மனதில் வைத்து விளையாடுவோம்’ என்று 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் 130 ரன்களை Defend செய்வதற்கு முன்பு அணியிடம் கேப்டன் தோனி கூறிய வார்த்தைகள் இவை. பரபரப்பான போட்டியில் எம்.எஸ். தோனியின் சமயோசித அறிவால் வெற்றி கிட்டிய நாளே இன்று. இந்த கோப்பையை பெற்றதன் மூலம் 3 அய்.சி.சி. டிராபிகளையும் வென்ற இந்திய கேப்டனாக மாறினார் தோனி.
காப்பாற்ற ‘கடவுள்’ வரமாட்டார் தோனியின் தன்னம்பிக்கை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books