திராவிட மாடல் ஆட்சியின் அரும்பணிகள் கருத்தரங்கம்

0 Min Read

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 478 ஆவது வார நிகழ்வாக ‘ திராவிட மாடல் ஆட்சியின் அரும்பணிகள் ‘என்ற தலைப்பில் கருத்தரங்கம் 21.6.2025 அன்று இரவு 7.00 மணிக்கு கொரட்டூர் கலைஞர் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் புஷ்பா முன்னிலையில் சு.தேவேந்திரகுமார் தலைமைபில் கு.சங்கர், தே.குணாபாரதி, சீனிசுந்தர் ஆகியோர் உரையாற்றினர்.
சுமதிமணி, ஆறுமுகம், கருப்பசாமி, அரவிந்தன், ஹரிதாஸ், பிச்சைமணி, பாடகர் சிவராமன், க.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *