இந்திய போர்ட் ரயில் நிறுவன பயிற்சிப் பணி

1 Min Read

இந்திய போர்ட் ரயில், ரோப்வே நிறுவனத்தில் (அய்.பி.ஆர்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

‘அப்ரென்டிஸ்’ பிரிவில் கிராஜூவேட் 15, டிப்ளமோ 15 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: மெக்கானிக்கல் /சிவில் / எலக்ட்ரிக்கல் பாட பிரிவில்பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ

வயது: 1823 (4.7.2025இன்படி)

ஊக்கத் தொகை: மாதம் ரூ. 10,000, ரூ. 8000

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

General Manager (HR), Indian Port Rail & Ropeway Corporation Limited, Corporate Office: 4th Floor, Nirman Bhavan, Mumbai Port Trust Building, M. P. Road, Mazgaon (E), Mumbai  400 010.

கடைசி நாள்: 4.7.2025

விவரங்களுக்கு: iprcl.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *