வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 20.07.2025

1 Min Read

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு மற்றும் ‘வாருங்கள் படிப்போம்’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை,சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில்  காலை 9  முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் கூடிய பயிற்சிக்கட்டணம் ரூ 100 மட்டும்.  மற்றவர்களுக்கு கட்டணம் ரூ 500

ஒருங்கிணைப்பாளர்கள் : 

முனைவர் கோ.ஒளிவண்ணன், மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.,  நிறுவனர், ‘வாருங்கள் படிப்போம்’, செல்பேசி9840037051

பேரா. இரா.செங்கொடி, சர் தியாகராயா கல்லூரி, சென்னை, செல்பேசி: 9597657469

பயிற்சிக்கட்டணம் கட்ட வேண்டிய ஜிபேஎண்: 9489264387, பெயர் சொ.நே. அன்புமணி.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்,

விண்ணப்படிவம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScnlSZ50Em8vj4nJ009ucU8thb1MJ6RTeN2PsU4WmCjbnVS1Q/viewform?usp=header

தோழமையுடன்:
முனைவர் வா.நேரு, தலைவர்,
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *