ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.6.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காந்தியார் அமைதிப் பரிசை சனாதன கொள்கை பரப்பும் கீதா பிரஸ்-க்கு மோடி அரசு அளிப்பது சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.

தி டெலிகிராப்:

*  உ.பி. கோரக்பூரில் நடத்தப்படும் கீதா பிரஸ்-க்கு காந்தியார் அமைதி விருது என்பது உண்மையில் ஒரு கேலிக்கூத்து, இது சாவர்க்கர் மற்றும் கோட்சேவுக்கு விருது வழங்குவது போன்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

* நீட் தேர்வில் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 64,520 ஆகும், இவர்களில் பெரும்பாலானவர்கள் டில்லி, கேரளா, மகாராட்டிரா, ராஜஸ்தான் மற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 400 மதிப்பெண் பெற்ற ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு இருக்காது என தகவல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *