25.6.2025 புதன்கிழமை மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் விதைப்போம் நூல் வெளியீட்டு விழா

0 Min Read

பெரியபாளையம்: மாலை 5 மணி * இடம்: ஏ.டி. மகால், பெரியபாளையம் * வரவேற்புரை: ஏ.ஆகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.நீலன் (விசிக), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * நூல் வெளியிட்டு சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), சோ.சுரேஷ் (கழக மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜனாதிபதி (மாவட்ட ப.க. தலைவர்) * ஏற்புரை: நூலாசிரியர் அய்.அருணகிரி (எல்லாபுரம் ஒன்றிய கழக தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *