கபிஸ்தலத்தில் உள்ள மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் சிலையினை மாநிலங்களவை உறுப்பினர் (தி.மு.க.) சு.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார். ‘சுயமரியாதைச் சுடரொளி’ தி. கணேசன் சிலையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: அறக்கட்டளை நிர்வாகிகள் க. கலியமூர்த்தி, சு. கலியமூர்த்தி, இரெ. சிவானந்தம், சா.கர்ணன், ஆடிட்டர் சு. சண்முகம், வி.பொம்மி மற்றும் பள்ளி முதல்வர் க. முருகானந்தம், நெய்வேலி ஜெயராமன், வழக்குரைஞர் அமர்சிங் உள்ளனர். (19.6.2023)
மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், ‘சுயமரியாதை சுடரொளி’ தி. கணேசன் சிலை திறப்பு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books